சென்னை
பெருநகரக் காவல் ஆணையாளராக திரு.டி.கே,.ராஜேந்திரன்,இ.கா.ப., அவர்கள் இன்று
(10.10.2015) பொறுப்பேற்றுக் கொண்டபோது எடுத்த படம்.
சென்னை பெருநகரக் காவல் ஆணையாளராக திரு.டி.கே,.ராஜேந்திரன்,
இ.கா.ப., அவர்கள் இன்று (10.10.2015) பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பணிமாறுதலில்
செல்லும் முன்னாள் காவல் ஆணையாளர் திரு.எஸ்.ஜார்ஜ்.இ.கா.ப., அவர்கள் பொறுப்புகளை ஒப்படைத்தபோது
எடுத்தபடம்.
No comments:
Post a Comment